வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சொந்த வீட்டில் இருப்பவர் பல தேர்தல்களில் ஒட்டு போட்டவர் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று கண்டிப்பாக சோதனை செய்திருக்க மாட்டார் இது எப்படி வாக்காளரின் குற்றமாகும் எப்படி பெயரை நீக்கலாம்? புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் கண்டிப்பாக செக் செய்யவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை ஏற்கனவே ஒட்டு உள்ளவர் விலாசமும் மாறாதவருக்கு எப்படி பெயரை நீக்கினார்கள்
ஒவ்வோர் ஆண்டும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுகிறது அதை சரிபார்க்க வேண்டியது வாக்காளராகிய நம் அனைவரது கடமை தவறுகள், திருத்தங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது வெளியிடப்படுகிறது ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜெண்டுகள் கையிலும் அந்த பட்டியல் இருக்கும் வாக்காளர் அவர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளலாம் ஆனால் தேர்தல் அன்று மட்டுமே அதை பார்ப்பவர்களை என்ன செய்வது? விடுபட்டுப்போயிருக்கிறது என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர், ஆகியோர் பொறுப்பு அதே சமயம் அந்த அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது அரசை மட்டுமே குற்றம் சொல்ல கூடாது ஆனால் அலைபேசி மூலமாக வாக்காளர் அடையாள எண், அல்லது தொலைபேசி எண், அல்லது ஆதார் எண் இவற்றில் ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்தால் அவருக்கான வாக்குப்பதிவு மையத்தின் விவரங்கள் மிக எளிதாக பெறுமாறு தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் தற்போதுள்ள தொழில்நுட்பம் போதாது
பொய் சொன்னாலும் பொருந்துவது போல சொல்லவேண்டும் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டபோது தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு இப்போ போலியாக போராட்டம் பூத் ஏஜென்ட் பணி என்ன?? வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்த்து தங்களுக்கு வாக்கு எழுதுவோர் என்று அறியப்படும் அவர் பெயர் விடுபடாமல் இருக்கா என்று சரி பார்ப்பது பூத் ஏஜென்ட் இருந்தால் தானே இதை எல்லாம் சரி பார்க்கமுடியும்? பூத் ஏஜெண்ட்டே இல்லாத கட்சி இப்போ இப்படி போராட்டம் நடத்துவது கேலிக்குள்ளாகுது வாக்கு பதிவு தினத்தன்று பெயர் நீக்குவது முடியுமா?? அரசியல் அறிவு அறவே இல்லாத அறிவிலி கும்பல்
ஒரு திருடன் ஊழல் பேர்வழி திமுக கைக்கூலி இவனை மாற்றியிருக்க வேண்டும்
மேலும் செய்திகள்
மானிய விலையில் தார்ப்பாய் விற்பனை
19 hour(s) ago
அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர் மனு அனுப்ப கெடு
19 hour(s) ago
மானியத்தில் தார்ப்பாய்
19 hour(s) ago
ஐயப்ப சுவாமி கோவிலில் 27ல் மண்டல பூஜை விழா
19 hour(s) ago
புதிய குடிநீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
19 hour(s) ago
கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
19 hour(s) ago
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்துக்கு ஆயத்தம்
19 hour(s) ago
அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர் மனு அனுப்ப கெடு
19 hour(s) ago
சின்கோனா எஸ்டேட்டில் பள்ளிவாசல் திறப்பு
19 hour(s) ago