உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன் 

சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன் 

கோவை சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள செங்காடு வனபத்திரகாளியம்மன் கோவிலில், 18-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில், அன்னை வனபத்திரகாளியம்மன் சிறப்பு தரிசனத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி