வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேலே குறிப்பிட்ட தினமலர் செய்தியில் விளாங்குறிச்சி பஞ்சாயத்திலிருந்து கார்ப்பரேஷனாக திருத்தி அமைத்த பின் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது தவறான தகவல். பஞ்சாயத்தில் மாதம் ₹30 ஆக இருந்த கட்டணம் ₹60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது மாதக்கட்டணம் ₹100 ஆக உயர்த்தப்பட உள்ளது. ஆனால் மாதம் ₹30 ஆக இருந்த போது நான்கு நாட்கள் இடைவெளியில் 2 மணி நேரம் வந்த குடிநீர் மாதம்₹60ஆக மாறியபின் எட்டு நாட்கள் இடைவெளியில் 3 மணி நேரம் மட்டுமே வருகிறது. இனி மாதம் ₹100 ஆக்கினால் 15 நாள் இடைவெளியில் குடிநீர் தரப்படுமோ? வாழ்க கார்ப்பரேஷன் மயமாக்கல்
மேலும் செய்திகள்
கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
23 minutes ago
போலீஸ் பூத்துக்கு வந்த நாகப்பாம்பு
24 minutes ago
லாரிக்கு அடியில் படுத்து துாங்கியவர் சக்கரம் ஏறி பலி
4 hour(s) ago
வாகனங்களை மறித்த யானை; சுற்றுலா பயணியர் அச்சம்
5 hour(s) ago
கோவை நுாறடி ரோட்டிலும் ராம்ராஜ் ஷோரூம் துவக்கம்
7 hour(s) ago
வரும் 11ல் நலம் காக்கும் மருத்துவ சிறப்பு முகாம்
8 hour(s) ago
நாளைய மின் தடை
8 hour(s) ago
அன்னுாரில் நடந்த ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு
8 hour(s) ago