உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலூர் அருகே 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

சூலூர் அருகே 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்தபாப்பம்பட்டியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5,145 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக கொல்லங்கோடு ரஜித் குமார், 38, ஒண்டிப்புதூர் பிரபாகர், 47இடுக்கி ஜான் விக்டர்,44 ஆகிய மூவர் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை