உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில்களில் கூடுதல் பெட்டிகளை, ரயில்வே நிர்வாகம் இணைத்துள்ளது. கோவை - மன்னார்குடி - கோவை (16616/16615) இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களில், தலா ஒரு படுக்கை வசதி பெட்டி நாளை முதல் இணைக்கப்படுகிறது. கோவை - திருப்பதி - கோவை(22616/22615) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஏ.சி., இருக்கை வசதி பெட்டி நாளை முதல் இணைக்கப்படுகிறது. கோவை - நாகர்கோவில் - கோவை (22668/22667) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு படுக்கை வசதி பெட்டிகள் வரும், 2 மற்றும் 3ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை