உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது. இதில், ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி - வினா உள்ளிட்ட பல போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை