உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அன்னுார் ஒன்றியத்துக்கு விருது: அதிகாரிகளை பாராட்டிய கலெக்டர்

 அன்னுார் ஒன்றியத்துக்கு விருது: அதிகாரிகளை பாராட்டிய கலெக்டர்

கோவை: அன்னுார் ஒன்றியம் ஒட்டர்பாளையம் கிராம ஊராட்சிக்கு விருது கிடைத்ததற்கு, ஊராகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளை, கலெக்டர் பவன்குமார் பாராட்டினார். தமிழக அரசு, சிறந்த சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிக்கான விருது மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக அன்னுார் ஒன்றியம் ஒட்டர்பாளையம் கிராம ஊராட்சிக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. விருது மற்றும் நிதிச்சான்று ஆகியவற்றை, அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி சத்தியவிஜயன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மணிமேகலை ஆகியோர், கலெக்டரை சந்தித்து விருது மற்றும் நிதிச்சான்று ஆகியவற்றை காண்பித்து, பாராட்டு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை