வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது மத்திய பாஜக அரசு என்று வீண் பெருமை அடித்துக் கொள்ளும் சங்கிகள் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசை குறை சொல்வது மூடத்தனம்!
மூடன் வேணு கப்பால்...கள்ளக்குறிச்சி சம்பவம் 10 லட்சம் எண்ணை விலை உயர்வு ஏழை மக்களுக்கு. உனக்கு என்னப்பா ரெகுலராக 200 ரூவா வந்துடும்
coconut farmers are just breathing now, dont remove import duty on cheap unhealthy imported cooking oils.
போதை தெளியாமல் அரசு பார்த்துக்கொள்ளும். மக்கள் தான் தங்கம் வாங்கி குவிக்க வேண்டும் . விலை இன்னும் 8000 தாண்டிவிடும் 2025இல் . விலை இனி குறைய மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தான் உருவாக வேண்டும்
விலை வாசி உயர்வு பற்றி யார் கவலை படுகிறார்கள்.....எங்களுக்கு தேவை breaking news.....சிங்கமுத்து vs வடிவேலு.......பப்பு vs சொர்ண அக்கா...... திருமா vs விஜய்......ஆங் மறந்துட்டேன், கங்குவா தோல்வி.....
கவலை வாணாம். 2047 ல் விலையை குறைக்க பிரதமர் இலக்கு வைத்துள்ளார்.
குடும்ப அட்டைக்கு தேங்காய் என்னை இலவச மா வழங்கலாம். விடியலுக்கு யாராவது