வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மக்களோ நன்றாக .....
His degree should be derecognised and then.put in jail for a period of not less than 20 years. He has brought shame to his parents and the doctor community. How can he perform his duty as a doctor with such perverted behaviour.
பாலியல் பெரும் குற்றங்களின் பெருக்கம் - வளர்ப்பு சரியில்லாததால்... பிள்ளைகளை குறிப்பாக ஆண்களை பார்த்து பார்த்து சிறு வயது முதலே நல்லது சொல்லி, ஆன்மீக உணர்வுகளுடன், பெற்றவர்கள் வளர்க்க வேண்டும். இரண்டாவது, இன்று சாலையோரம் திரியும் விடலைகள் முதல் மெத்த படித்த இவரை போன்ற டாக்டர்கள் கூட மொபைல் போன் மூலம் சதா சர்வ காலமும் ஆபாச படங்களை பார்த்து தீய எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். மூன்றாவது மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு மிகவும் அதிகமாகி இருக்கிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது விஷயங்களில் தாங்களும் நாசமாகிக்கொண்டு வருவதோடு, பல சிறிய பெண்குழந்தைகள் உள்பட பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு வருகின்றனர். கல்விமுறை நாசமாகி போனது கூட ஒரு காரணம்.. ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத சூழ்நிலை / காலகட்டம் ... ஆசிரியர்களே சீரழிந்து போன சம்பவங்களும் உண்டு... யாரை குற்றம் சொல்ல.... தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்க்கு தீர்வு..
கேவலமான கல்வி. கல்வி வியாபாரம் ஆகி விட்டதால் இவளவு கேவலமான நிலைமை.
இன்னொரு டாக்டர் பிரகாஷ் உருவாகும் முன் இவனின் மருத்துவ தகுதியை நிரந்தரமாக விலக்கி சிறையில் குறைந்தது பத்து வருடமாவது வைக்கவேண்டும்.. என்ன ஒற்றுமை அவனும் ஆர்த்தோ இவனும் ஆர்த்தோ
ஆர்த்தோ .... அப்படின்னா எலும்பு வரைக்கும் ஊடுருவி பார்க்குற காமராவா இருக்குமோ ????
ஆமா..... வீடியோ எடுத்து அதைப்பார்த்து என்ன பண்ணுவான் ????
சரியான கேள்வி.
போட்டோவைப் பார்த்தாலே பயமா இருக்குது ..... இவனை டாக்டர் ன்னு சொன்னா யாராச்சும் நம்புவார்களா ???? அடங்கமறு .... அத்துமீறு வகையறாவா ????
இவன் அந்த கழக கண்மணியின் மருத்துவ கல்லூரியில் படித்திருப்பானோ?
இவனெல்லாம் டாக்டர் படித்து இது போல லீலைகள் செய்யவா, இவனது சான்றிதழ்கள் எல்லாம் தமிழக அரசாங்கம் கேன்சல் செய்யவேண்டும். இவன் எங்கேயும் போய் டாக்டர் பயிற்சி எடுக்க கூடாது.