மேலும் செய்திகள்
நாளை மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம்
12-Nov-2024
ஆனைமலை; அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகர்வோர் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி மின்வாரி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.
12-Nov-2024