வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆர்ப்பாட்டம் பத்தாது
மோகன் . என்கிற ஊ₹பிக்கு போட்ட பதில் இது
இது பொழப்பு இல்லாம..... மானங்கெட்ட 200 ரூபாய் ஊ₹பி பொழப்பு தான் பிடிக்குதா..... அது சரி வந்த வழி அப்படி...ஈவெரா சொன்ன 21 பக்க கழகக்காரன்களில் ஒருவன் நீங்கள்..
காணமல் போனவர்கள் ஆறு பேர் அதில் ஐவரை காவல்துறையினர் கண்டுப்பிடித்து வழக்கை முடித்து விட்டனர். ஒருவரை தேடிக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈஷாவில் பயிற்சிகாகவோ சுற்றி பார்க்கவோ வந்து தங்களது வீட்டிற்கு தெரிவிக்காமல் வெளியே இருந்தவர்கள். இதனை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவலில் சொல்லி உள்ளனர்.
அங்கு சென்ற நெறய பேர்களை காணவில்லை என அவர்களே கூறுகிறார்கள் .... மர்மதேசம் போல ...
இது தான் பொய் செய்தியை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவே முயல்வது. தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் கூறிய தகவல் 6 பேர் இதுவரை காணமல் போய் உள்ளனர் அதில் 5 பேர் கண்டுப்பிடித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடுகிறோம். இவர்கள் அனைவரும் ஈஷாவை சுற்றி பார்க்கவோ / பயிற்சிக்காகவோ/ சேவை செய்வதற்கோ செல்லுவதாக தங்கள் குடும்பத்தில் சொல்லிவிட்டு மிக மிக தாமதமாக தங்கள் இல்லம் திரும்பியவர்கள்.
காருண்யாவுல படிக்கப்போன நிறைய பேர் உருப்படாம போயிட்டாங்களாமே .
இதெல்லாம் ஒரு பொழப்பு.
இது போல் பல தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் அதுவே ஹிந்துக்களுக்கு ஆதரவு