வாசகர்கள் கருத்துகள் ( 3 )
AI தொழில் நுட்பம் வளர்வதால் மனித மூளைக்கு வரும் காலத்தில் அவ்வளவு வேலை இருக்காது. இதனால் மனித ஆற்றல் குறைந்து மனிதர்கள் வேலை வாய்ப்பை இழந்து அவதி படுவார்கள். மீண்டும் குடும்பங்களில் ஏழ்மை நிலை வரும். மனிதனை கொல்ல புதிய ஆயுதங்கள் உருவாகி அதை AI வைத்து செயல்படுத்துவார்கள். இன்று நாம் எப்படி இன்டர்நெட் மற்றும் செல்போன் கம்ப்யூட்டர் இல்லாமல் வாழ முடியாதோ அதை போல AI இல்லாமல் வாழ முடியாத காலம் வரும். அன்று மனித மூளை பயன் அற்றதாகி விடும். பிறகு AI இந்த உலகத்தை தனதாக்கி கொண்டு மனிதனை அடிமையாக்கி வாழும். பின் வரும் காலத்தில் ரோபோக்கள் AI யின் அடியாளாக இருக்கும். விஞ்ஞானம் ஒரு கட்டுபாட்டுக்குள் இருந்தால் மனிதன் வாழலாம். ஆனால் அதை நாம் மீறி விட்டால் அது நம்மை ஆளும்
இது அவ்வளவு எளிதல்ல.. நாம் கூறும் கருவை வைத்து சில பாயிண்டுகளை மட்டுமே AI கொடுக்கும்.. AI-யும் ஏற்கனவே இருக்கும் கதைகளையும் திரைவிமர்சனங்களையும் ஆராய்ந்து தான் புதிய கதையை கொடுக்கும். அதுவும் 20 முதல் 50 வரிகள் வரை தான் இருக்கும்.. நாம் எதிர்பார்க்கும் தன்மை அதில் இருக்குமா என்பது சந்தேகமே. s://tamil.pratilipi.com/user/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-ss977y08g8
But distribution management only with
மேலும் செய்திகள்
பஞ்சபூதங்களுடன் கூட்டணி வைக்கும் சீமான்!
10-Sep-2025