வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாலத்திற்கு தாத்தா பெயர் சூட்டப்படலாமே
ஒண்டி புதூர் எங்கே வந்தது இங்கே. எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த பாலம் குறுக்கே செல்லும் ரயில் பாதைக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.இதன் முழு பயன் அடைய வேண்டும் என்றால் இதே வழியாக அவினாசி சாலை சென்று அடைய ஒரு பாதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏர்போர்ட் மதில் சுவரை அடுத்து ஒரு சுரங்கப்பாதை அமைத்து இந்த பாதையை அவினாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையே ஒரு இணைப்பு சாலையாக செய்ய வேண்டும்.