வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அடுத்த கள்ளக்குறிச்சியா, பல்லடமா ? அங்கிருக்கும் காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக செயல் பட்டு, பெரும் நிகழ்வுக்கு முன் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் .
இது தான்யா விடியல் ஆட்சியின் சிறப்பம்சம் ஓவாவுக்கு ஒட்டு போட்டு கொண்டாடுங்கோ கொத்தடிமைங்களே
KAIPULLA PERUMIDHAM THAMIZH NADU MAGIZCHI KADALIL.
வணக்கம், தான் கெட்டு போறம் என்று தெரிந்து போகிறவர்களை, நாம் திருத்த முடியாது, அவர்கள் எப்படியும் தன் குடும்பங்களை ஆதரவு இல்லாமல் விட்டு செல்வார்கள். மனைவி குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறிதான். மது போதைக்கு அடிமையாகி உள்ளவர்கள் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிடும்.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களே காரணம். இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள இளைஞர்கள் இந்தியாவில் அதிகம் என்று அவ்வப்போது பெருமைப்படும் நமோவுக்கு யாரோ சரியான பதிலடி கொடுக்குறாங்க .....
பல்லடம் சுற்று வட்டாரத்தில் இதுபோல அதிகமாக உள்ளது. மருத்துவரே இல்லாமல் ஊசி போடும் மருந்து கடைகள் அதிகமாக உள்ளது. இது பல வருடங்களாக நடக்கிறது, சுகாதார துறை இதைப்பற்றி கண்டுகொள்வதில்லை. போதை மருந்து பாட்டில்களாகவும் கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் அவலம் ங்குற headlines ல நிறைய photos ? போடலாம்.
தமிழகம் முழுக்க இதே போல இருக்க தான் செய்யும்.
ஒரு அதிர்ச்சியும் இல்லை, இன்னும் நிறைய பார்க்க போகிறோம், எல்லாத்துக்கும் சேர்த்து தான் ஆயிரம் ருபாய்
விடியல் அரசு வீட்டுக்கு ...
மேலும் செய்திகள்
நீதித்துறை காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
3 hour(s) ago
எஸ்.ஐ. பணி தேர்வு; 860 பேர் ஆப்சென்ட்
3 hour(s) ago
புத்தக வாசிப்பு இயக்கம் துவக்கம் அனைவரும் பங்கேற்கலாம்
3 hour(s) ago
ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
3 hour(s) ago
மாணவர்களிடம் பல், கண் பிரச்னை அதிகம்
3 hour(s) ago
ரோட்டில் யானைகள் நடமாட்டம்
3 hour(s) ago
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
3 hour(s) ago