வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சரியான நிபந்தனை தானே விமான நிலைய விரிவாக்கத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது. சரி என்று ஏற்று வேலையை முடிக்க வேண்டும். இங்கு எங்கு மோதல் போக்கு வந்தது. பிற்காலத்தில் மாற்றம் தேவைப்பட்டால் மாநில அரசு, விமான நிலைய நிறுவனம் (அ) ஒன்றிய அரசு மற்றும் இதர நிறுவனங்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் தந்திரமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்!
தமிழக அரசே ஒப்புக்கொண்டுள்ளதாம். அப்படி என்றால், கொடுப்பதற்கு மனமில்லையா? ஆட்டைபோட நினைப்பா?
'விமான நிலைய விரிவாக்கத்திற்கான விமான நிலைய ஆணையத்திற்கு நிலத்தை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை அரசு வகுக்கும் வரை, அந்த நிலங்களை வேறு எந்த கம்பெனிக்கோ, ஏஜன்சிக்கோ மாற்றக்கூடாது குத்தகைக்கு அல்லது உள் குத்தகைக்கும் விடக்கூடாது' ....இது எப்படி சாத்தியம் ??...இது போன்ற விதி முறை அந்த மதுரைக்காரரு சேர்த்தது ... நிலத்தை விற்றால் பிறகு வாங்கிறவன் உடைமை ..விற்ற பிறகு நிலத்திற்கு எவன் சொந்தம் ..நிலத்தை கொடுத்தால் பிறகு அந்த விமான நிலையம் குத்தகை என்று இங்குள்ள மதம் மாற்றிகள் செய்த சதி வேலை இது... ....பரந்தூர் விமான நிலையம் சதுர கம்பெனிக்கு மட்டும் எப்படி வேண்டுமானாலும் எந்த கிராம எதிர்ப்பிலும் விடியல் அரசு நிலம் அபகரிப்பு செய்யலாம் ...
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
3 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
3 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
3 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
3 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
3 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
3 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
3 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
3 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
3 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
3 hour(s) ago