மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
22-Jul-2025
கோவை; கோவை, ராமநாதபுரம், நாகப்ப தேவர் வீதியை சேர்ந்தவர் தமிழரசு; இவரது மனைவி தங்கலட்சுமி,30, பியூட்டிசியனுக்கு படித்து வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு, அவரது குழந்தைகள் நிரஞ்சன்,6, நித்திகா,5, ஆகியோருடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவன் கொடுத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jul-2025