வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்னடா கூத்து
அபோ இவ்வளவு நாளும் வேற நாடா.
By supporting this One Nation one Election I believe the bogus voting by DMK will be minimized.
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டுமென்று அந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி. ஆனால் அவர் வாரிசு, ஸ்டாலின், அப்பாவின் கருத்தையே எதிர்த்து நிற்கிறது.
வாசனுக்கு 500 ஓட்டு கிடைக்கும்
ஒரே நாடு .ஒரே தேர்தல் .இரண்டு கட்சி முறை தான் இனி சரியானதாக இருக்கும்,எதற்கு நாட்டில் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேலான கட்சிகள் இருக்க வேண்டும் ...???
ஒரு நல்ல கருத்தை மக்கள் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் வெளிப்படையாக கூறி இருப்பதன் மூலம் பி ஜெ பி கூட்டணியில் தான் இணைவார் என்று நம்பலாம், இவரை போன்ற நல்லவர்கள் மோடியுடன் இருப்பது தமிழகத்திற்கு மிகவும் நல்லது.
ஒரே நாடு ஒரே தேர்தல்ஏன்..? என புரிந்துக்கொள்ளகொஞ்சம் தேச பற்று தேச நலன் எண்ணம் மனதில் இருக்கவேண்டும்..அது ஜி.கே.வாசனிடம் உள்ளது..
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
6 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
6 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
6 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
6 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
6 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
6 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
6 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
6 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
6 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
6 hour(s) ago