உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 31ல் மாமன்ற சாதாரண கூட்டம்

வரும் 31ல் மாமன்ற சாதாரண கூட்டம்

கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் வரும், 31ம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர் படிப்பகம் அமைத்தல், மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், வார்டுகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பான, 25 தீர்மானங்கள், மன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ