உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில்  பொங்கல் விழா

கோவில்களில்  பொங்கல் விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தை மாதம் மற்றும் பொங்கல் விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புஷ்ப அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை