வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இரவு 11 மணிக்கு மேல் சரவணம்பட்டியிலிருந்து துடியலூர் செல்லும் சாலையில் டான் பாஸ்கோ பள்ளியை தாண்டி ஒரு வளைவில் தினமும் திருநங்கைகள் சாலையோரம் நின்று கொண்டு விபச்சாரத்திற்கு அழைப்பதையே வாடிக்கை இதே போல சரவணம்பட்டியிலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையிலும் 1.5 கிலோமீட்டரில் உள்ள வளைவின் அருகில் சாலையோரம் இதே போல விபச்சாரத்திற்கு அழைப்பதையே வாடிக்கையாக நடக்கிறது நான் தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 2 மணி வரை ஜொமேட்டோ உணவு டெலிவரி செய்து வருகிறேன் அப்போது தினமும் இதை பார்க்கிறேன்
நண்பரே இந்த செய்தியை நூறு சதவீதம் அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கழக காவல் துறைக்கு கப்பம் கட்டாதவர்கள் மட்டுமே பிடிபடுவார்கள்.