உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வே கேட், இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.பொள்ளாச்சி -- மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை முதல், நாளை, 3ம் தேதி காலை, 10:00 மணி வரை மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு - ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !