வாசகர்கள் கருத்துகள் ( 53 )
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதும், அவர்களின் மருத்துவ கழிவுகளை இங்கே வந்து கொட்டுவதும்.. பணத்தாசையால் தமிழக அதிகாரிகள் அதற்கு உடன்படுவதும் காரணம்.. அதே தான் ரயில்வேயிலும் நடக்கிறது.. ரயில்வே இல் அணைத்து மேலிட பொறுப்புகளிலும் மலையாளிகள் நிறைந்துள்ளார்கள்.. கேரளாவுக்கு சாதமாகவே நடந்து கொள்வர்.. ரயில்கள் நின்று போக செய்தாலும் பயணிகள் முன்பதிவு கோட்டா கேரளாவுக்கு சாதகமாக வைத்து விடுவார்கள். கோவையிலிருந்து டிக்கெட் கிடைக்காது... அந்த ரயில்களை நிறுத்தாமல் கோவையில் இருந்து கிளம்பும் புதிய ரயில்களை கேட்கலாம்
சேலம் கோட்டத்தில் இருப்பவர்கள் சேலை கட்டிக்கிட்டு இருக்கலாம்.
நமது நாட்டின் பாராளுமன்றக் கேன்டீனில் சாப்பிடத்தான் நமது எம்.பிக்கள் லாயக்கு.போங்க ,போய் நல்லா வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் வயிறு முட்டச் சாப்பிடுங்க....
பரிந்துரை செய்தவர் பட்டியல் வேண்டும்
இது மிகவும் நல்ல விஷயம். கேரளா செல்லும் அனைத்து ரயில்களையும் போத்தனூர் வழியாக திருப்பி விட்டுவிட்டால் கோவை ரயில்நிலையத்தில் இடைஞ்சல் குறையும். இந்த ரயில்களுக்கு மாற்றாக கோவையில் இருந்து கிளம்பும்படியாக பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில்கள் விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரளாக்காரர்கள் மொத்த கோட்டாவையும் வைத்துக்கொண்டு கோவைக்கு 30 சீட் 50 சீட் பிச்சை போடுவதைவிட இங்கிருந்து ரயில்கள் கிளம்பினால் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாட்டு எம்பிகள் தல அம்பது கோடி நூறு கோடி செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சொல்கின்றனர் செலவு செய்த காசை எப்படி வசூல் செய்வது என்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கும். ட்ரெயினை பத்தி அவர்களுக்கு என்ன கவலை?
சின்ன விஷயம் இது. கோவை வழியே போகாத ரயில்களை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தால் போதும்.
பொள்ளாச்சியாய் பாலகாட்டிலிருந்து பிரித்து சேலம் கோட்டத்கில் இணைக்க வேண்டும்
Coimbatore doesn't have proper night train service to Bangalore and North india. Real requirements should be checked and implemented. Also train service should be resumed to Madurai n Rameshwaram. Additional weekend trains to Chennai, Bangalore, Tirunelveli required
ஏற்கனவே அந்த தடத்தில் இருந்த ரயில்களை பணி முடிந்த முன்பு கோவைக்கு திருப்ப சொல்லித்தான் போராட்ட குழு அமைக்கப்பட்டது..அதைத்தான் கோவை தொழில் அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள் ...அந்த ரயில்களில் கோவையில் பயணிகள் இல்லை நஷ்டம் நேர விரயம் என்று சேலம் கோட்டத்துக்குட்பட்ட எம்.பி.,க்கள் கூட்ட தீர்மானம் சொல்லுதா ??.....அப்படி இருந்தால் அதற்கு ஆதாரத்தை எம்.பி.,க்கள் கொடுக்கட்டுமே ....எந்த அடிப்படையில் அந்த எம்.பி.,க்கள் கூட்ட தீர்மானம் முடிவு செய்தது ??....
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
20 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
20 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
20 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
20 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
20 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
20 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
20 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
20 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
20 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
20 hour(s) ago