உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடை உரிமையாளர் தற்கொலை

கடை உரிமையாளர் தற்கொலை

அன்னுார்: செல்லனுாரை சேர்ந்த சக்திவேல். 48. எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவர் கடன், சொத்து தொடர்பாக வழக்கு மற்றும் குடும்ப பிரச்சனையால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !