உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவிலில் ஆன்மிக திருவிழா

மாரியம்மன் கோவிலில் ஆன்மிக திருவிழா

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி கடைவீதி மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.மேலும், மாலை நேரத்தில் ஆன்மிக திருவிழா நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மாலை, 6:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தினமும் ஒரு தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரும், 13ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி