உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு

ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு

கோவை,; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் இன்று முதல், ராமாயனத்தில் மிக முக்கிய நிகழ்வான சுந்தரகாண்டம் குறித்த சொற்பொழிவு நடக்கிறது.இன்று துவங்கும் சொற்பொழிவு, இம்மாதம் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ சுந்தரகுமார் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அன்றாடம் மாலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடைபெறும். ராமர் கோவிலில் அமைந்துள்ள, ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் நடைபெறும் இச்சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளை, ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அதன் தலைவர் நாகசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை