உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?

தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் -- மாதம்பட்டி ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஆகியோர், நகரில் பணி முடித்து, இரவில் இவ்வழியாக வாகனங்களில் வருகின்றனர்.இந்த சாலையில், சுமார், 2 கி.மீ., தொலைவிற்கு, வெறும், 4 தெருவிளக்குகள் மட்டுமே உள்ளன. இரவில் பணி முடிந்து வரும் வாகன ஓட்டிகள், அச்சத்துடனே செல்கின்றனர். அதிக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை