வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சார் சார் என்றவரை தெரிந்து போச்சு தெரிந்துபோச்சு ஆனால் வெளியே சொல்ல மாட்டான் சார் எனக்கு நல்லாவே தெரியும் சார் அவர்தான் சார் அப்புறம் சொல்றேன் சார் சரியா சார் என்ன குழப்பமா சார்
அந்த சார் யார் என்று வெளியே வராது அதாவது பொது மக்களுக்கு மட்டும் தெரிய வராது.. அரசியலும் ரவுடிகளும் அப்படி பின்னி பிணைந்து இருக்கிறார்கள்..
கமிஷனர் மற்றும் மந்திரிகள் எல்லாம் சேர்ந்து முட்டுக்கொடுக்கும் தீவிரத்தை பார்க்கும்போது அந்த சார் நிச்சயமா சூப்பர் மந்திரியாதான் இருக்கணும். பிடிபட்டா, நீங்க சார்னு நினச்சா நான் சார் போக்கிரி னு நினச்சா நான் போக்கிரி னு சொன்னாலும் சொல்லுவான் அந்த சூப்பர்