வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாய்களும் ஒரு உயிரினம்தான் ஆனால் நகராட்சி நிறுவனங்கள் அவற்றை முறைப்படி கவனித்தால் இந்த மாதிரி நிகழ்வுகளை தவிர்க்கலாம் ஆனால் எங்கே ஊழல் செய்யவே நேரம் செரியா இருக்கே
தமிழக அரசு மீது தவறு இல்லை என்று சொல்லாமல் அப்பெண் மீது பழி போடும் கேவலமான பதிவு. - 1 அப்பெண் உணவிட்டார், 2 அப்பொழுது நாய்களுக்குள் நடந்த சண்டையில் கடித்தது, 3 அப்பெண் அதை கவனத்தில் கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 4 கடைசியாக கவனிக்காமல், கடைசி கட்டத்தில் 5 தனியார் மருத்துவ மனையில் இறந்தார். இப்படி எல்லாம் மற்றவர்களை குறை சொல்லி எழுதுவது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழ்நாடு பூராவும் இதே நிலைமைதான். அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கட்டுப்பாடுகள் வேண்டும். தெரு நாய்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்
வார்டு 52 hudக்கோ காலனி நாய்களை பிடிக்க எவ்ளவு சொலியும் பிடிக்காமல் வண்டியில் செலவோரை கடிக்க வருகிறது. இதற்கு வழி என்ன. நாய் கடித்து சாக வேண்டுமா.மாநராசி ஒன்றும் செய்வதாய் இல்லை. வாழ்க வளமுடன்
இது போன்று கடிக்கும் மனநிலையை கொண்ட நாய்களை பற்றி கம்பளைண்ட் செய்வது எங்கே , எப்படி என்று ஒரு கட்டுரை வெளியிடுமா தினமலர் ?