உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனியில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி இரவு பைக்கை திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இதில் இருவர் தப்பினர்.விசாரணையில் இருவரும் கொள்ளிடம் விஜய், 23; வதிஷ்டபுரம் பாலகணபதி, 21, என்பது தெரிய வந்தது. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை