மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு விருது
03-Feb-2025
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி பல்வேறு இடங்களில் தி.மு.க., கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கவுன்சிலர் பெனாசீர் அலாவுதீன், தி.மு.க., நிர்வாகிகள் விஜயராகவன், மதிமுருகன், மாகின், ஜவகர், வெள்ளத்துரை, அக்பர், தம்பா, ஏழுமலை, யுவராஜ், அப்பாஸ்மந்திரி உட்பட பலர் பங்கேற்றனர். நகர துணை செயலாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.
03-Feb-2025