உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

கடலுார் : கடலுாரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் முதுநகர் சுனாமி நகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் தீபன்ராஜ், 29; கூலித்தொழிலாளி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், முதுநகரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, குடிபோதையில் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தீபன்ராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்