உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி

கடலுார், : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், கரகத் திருவிழா நடந்தது.நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை