உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூலியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

கூலியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

புவனகிரி: கீரப்பாளையம் அருகே செங்கல்மேடு ஸ்ரீகூலியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 17ம் தேதி விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. கும்பாபிேஷக தினமான நேற்று 19ம் தேதி காலை இரண்டாம் யாக சாலை பூஜைகளுடன், கடம் புறப்பாடாகி மூலவர் உள்ளிட்ட விமானங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை