மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
02-Feb-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சி.கீரனுார் புதுகாலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் சுப்புரவேல், 35; இவரது மனைவி தாரணி, 25; 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.கடந்த 11ம் தேதி காலை 3 வயது குழந்தை யோகேஸ்வரியை துாக்கிக் கொண்டு வெளியே சென்ற தாரணி திரும்பி வரவில்லை. சுப்புரவேல் புகாரின் பேரில், கருவேப்பிலங் குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
02-Feb-2025