உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.பண்ருட்டி அடுத்த ஒறையூர் வாணியம்பாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விக்னேஷ்வரன்,30; கூலி தொழிலாளி; இவருக்கு திருமணமாகவில்லை.இதனால் விரக்தியில் இருந்தஅவர், கடந்த 5 ம் தேதி விஷம் குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று உயிரிழந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை