வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருக்குறளை ஒப்பித்தால்மட்டும் போதுமா? என்னப் படிக்கின்றோம், இதைச் தெரிந்துக் கொண்டோம் என்பது மிக முக்கியம். நமக்கு பொருள் விளங்க வேண்டும். திருக்குறள் வேறுமறிவியல் நூல் மட்டுமில்லை. அது மெய்யறிவு மூலாகவும் இயங்குகின்றது. இருவேறு உண்மைகள் அறிய பாமர மக்களும் படிக்கலாம் சித்தர்களும் படிக்கலாம். மெய்யறிவு நூலென்பது வேதநூலுக்கு ஒப்பாகும். இந்த உண்மையை எங்கள் ஊருக்கு வருகைத் தந்த வாரியார் ஸ்வாமிகள் குரள் வேதநூலென்று சொன்னதைத்தான் சொல்லுகின்றேன். வேதங்களின் சில உண்மைகளை குறள் படிக்கும் போதுதான் விளங்கிற்று .ஒரே வாசகம்தான் தமிழ் சொல்லுகின்றது. அதை அறிவியலாகவும் மெய்யறிவாகவும் பார்க்கலாம். இதுதான் நம் தாய் தமிழ்.