மேலும் செய்திகள்
என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு
02-Oct-2025
மந்தாரக்குப்பம் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய இரும்பு பொருட்களை திருடிய 2 பெண்களை பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். விசாரணையில், ஊமங்கலம், தெற்கு வெள்ளூர் லதா, 33; அன்பரசி 32; என்பதும், இரும்பு பொருட்களை திருடியதும் தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
02-Oct-2025