உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அம்பேத்கர் நகர் வெள்ளாற்றங்கரையோரம் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 41; சிந்தனைச்செல்வன், 28; தமிழரசன், 33; மற்றும் சோழன்நகர் சண்முகம், 29; ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !