மேலும் செய்திகள்
மாணவியிடம் அத்துமீறல்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
21-Jan-2025
கடலூர்: கடலூர் மேலபட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
21-Jan-2025