உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கவிசெல்வம்,37; தொழிலாளி; இவர் கடந்த 20ம் தேதி காலை 8:00 மணிக்கு அரசு பஸ்சில் கடலுாரில் இருந்து பண்ருட்டி நோக்கி பயணம் செய்தார். பஸ் பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்த போது, படிக்கடில் இருந்து இறங்கிய கவிசெல்வம் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை