உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில்  விற்றவர் கைது  

மதுபாட்டில்  விற்றவர் கைது  

பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை நந்திமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அப்பகுதியைச் சேர்ந்த தேவக்குமார், 39, என்பவரை கைது செய்து, 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ