மேலும் செய்திகள்
கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு
01-Nov-2025
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிரமத்தில் கொண்டை புறையாத்தமன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த,14ம் தேதி கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில்இருந்த அரை சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். கோவில் பூசாரி முருகானந்தம் புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.
01-Nov-2025