உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு

முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு

வடலுார்: வடலுார் அடுத்த ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 39; இவரது சகோதரர் சக்கரவர்த்தி, 42; நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணன், சக்கரவர்த்தி வீட்டின் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்தார். இதையடுத்து சக்கரவர்த்தி, அவரது மனைவி சுதா, 35; ஆகியோர் கோபாலகிருஷ்ணனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் தம்பதி மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை