உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது

புதுச்சத்திரம்: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம், 65; இவர், வீட்டில் தனியாக இருந்த 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று ஆறுமுகத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி