உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 79; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் நடவு செய்துள்ள நெல் வயலுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை போட்ட போது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ