உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

பெண்ணாடம் : எடையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 60. விவசாயி. இவர் நேற்று மாலை தனது நிலத்தில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், மின்னல் தாக்கி நாராயணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை