உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 20ம் தேதி  விவசாயிகள் குறைகேட்பு 

கடலுாரில் 20ம் தேதி  விவசாயிகள் குறைகேட்பு 

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை