உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று சத்தியவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கவியரசன், விருத்தாசலம் நாச்சியார பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 20, ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோைஷ கைது செய்து, தப்பியோடிய கவியரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை