உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோகுலாஷ்டமி உறியடி உற்சவம்

கோகுலாஷ்டமி உறியடி உற்சவம்

விருத்தாசலம்; விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் வழுக்குமரம் ஏறுதல், உறியடி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி