உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா கடத்தல் 2 பேர் கைது

குட்கா கடத்தல் 2 பேர் கைது

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் போலீசார் ரெட்டியூர் தொட்டி மதகு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில், குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் குச்சூர் மணிகண்டன், 48; அவரது நண்பர் மாரிமுத்து, 36 என தெரிய வந்தது. குட்கா பொருட்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை